விஜயவாடா:
தெலுங்கானாவில் அணைகள் கட்டப்படு கின்றன; அதேபோல நாமும் அணைகள் கட்ட வேண்டும் என்று கூறினால், “நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது கழுதை மேய்த்தீர்களா..?” என்று தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிகேட்பதாக, முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடு கவலைப் பட்டுள்ளார். இன்னொரு அமைச்சர் ‘எப்போதும் பிணத்தை போல் இருக்கிறீர்களே..’ என்று தன்னைப் பார்த்துக் கூறுவதாகவும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.